
இருக்கு வேதம்: காண்டம்-2, மண்டலம்-8, நாள் உரைக்கோவை வாசகம்-39
“மத வேறுபாடின்றி, மொழி வேறுபாடின்றி, இன வேறுபாடின்றி, நாட்டு வேறுபாடின்றி எல்லா மனிதர்களும், தங்களுடைய ‘மறுபிறப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும்’; ‘முற்பிறப்பை அறிந்து கொள்ள வேண்டும்’; ‘இப்பிறப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்’; அப்பொழுதுதான் மனித வாழ்க்கையின் பயனைப் பதட்டமின்றி, அவசரமின்றி, மயக்க தயக்கமின்றி, அச்ச கூச்ச மாச்சரியமின்றி … நிதானத்தோடும், அமைதியோடும், மகிழ்ச்சியோடும் துய்த்து மகிழ முடியும். அதற்காகத்தான், அண்டபேரண்டங்களை ஆளும், இந்துவேதமான இருக்கு வேதத்தில் அன்றாடப் பூசைமொழி ஆதிசிவனாரால் அருளூறு அமுதத் தெய்வீக செம்மொழியான முத்தமிழ் மொழியில் சிறப்பாக வழங்கப் பட்டிருக்கிறது.
Copyright © www.indhuvedham.gurudevar.org 2010-2026 ; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com
"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்" - குருபாரம்பரிய வாசகம்