
இருக்கு வேதம் காண்டம்-1, மண்டலம்-47, நாள் உரைக்கோவை வாசகம்-1
(i) திருமுறை: ‘அனைத்தையும் மறந்தும், துறந்தும், விருப்பம்போல் உடை உடுத்தியும், உடுத்தாமலும் எங்கும் திரிந்தலைந்தும், விரும்பிய இடத்தில் கிடந்தும், அமர்ந்தும், கண்மூடியோ, கண்திறந்தோ, ஐம்புலனையும் ஒருமுகப் படுத்தி அருளுலகத்தவரிடம் பத்தி செலுத்தும் பத்தி நெறிமுறை வழியே திருமுறை’.
Copyright © www.indhuvedham.gurudevar.org 2010-2026 ; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com
"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்" - குருபாரம்பரிய வாசகம்