• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • இருக்குவேதம்>
  • இருக்கு வேதம்-01:08:25
  • இருக்கு வேதம்-01:08:25

    01:08:25

    இருக்கு வேதம் காண்டம்: 1, மண்டலம்: 8, நாள் உரைக்கோவை வாசக மலர்: 25

    ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் முற்பிறப்பின் பயனாலோ, அல்லது இப்பிறப்பின் பத்தி சத்தி சித்தி முத்திகளாலோ ஆண்டவராக மாறினால், அவர்கள் அக்குடும்பத்தவர்களுக்கும், அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே அருள் அளிப்பவர்களாக வாழ்ந்திடுகிறார்கள்.


    தொடர்புடையவை: