
இருக்கு வேதம் காண்டம்; 1, மண்டலம்: 9, நாள் உரைக்கோவை வாசகம் 21:
“அண்டபேரண்டமாளும் மூலப் பதினெண்சித்தர்கள் புதிதாகத் தோன்றிய மண்ணுலகில்; அருளுலக அணுக்கள் வெளிப்பட்டு அருளுலகத்தவர்களும்; பொருளுலக உயிரணுக்கள் வெளிப்பட்டுப் பயிரினங்களும், உயிரினங்களும் தோன்றி வளர்ந்து முதிர்ந்திடுங் காலக் கட்டத்தில்; இம்மண்ணுலக வாழ்வியல்களை ஒழுங்குபடுத்திச் செப்பனிட்டு அமைதியான நல்வாழ்வுநிலை உருவாக்கிட ‘அனாதி சிவன்கள்’ தலைமையில் பல்லாயிரக் கணக்கான பதினெண்சித்தர்கள் குழுவை அனுப்பினர்.
Copyright © www.indhuvedham.gurudevar.org 2010-2026 ; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com
"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்" - குருபாரம்பரிய வாசகம்