• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • இருக்குவேதம்>
  • இருக்கு வேதம்-01:09:32
  • இருக்கு வேதம்-01:09:32

    01:09:32

    இருக்கு வேதம் காண்டம்:1, மண்டலம்:9, நாள் உரைக்கோவை வாசக மலர்:32

    “ஒவ்வோர் இந்துவும் தன்னுடைய பிறவிப் பயனை அடைந்திட, வீடுபேறு இன்பம் துய்த்திட, நிறைவாழ்வு வாழ்வதற்கு தனக்குரிய பத்துக் கடமைகளையும்

    1. திருநீறு குங்குமம் அணிதல்,
    2. உருத்திராக்கம் அணிதல்,
    3. பூணூல் அணிதல்,
    4. காப்புக்கயிறு அணிதல்,
    5. வாரம் ஒருமுறை கோயில் வழிபாடு,
    6. அன்றாடம் காயந்திரி மந்திரம் ஓதுதல்,
    7. குடும்ப ஆண்டவர்களைக் கும்பிடுதல்,
    8. குலதெய்வங்களை கும்பிடுதல்,
    9. கிராம தேவர் தேவதைகளை கும்பிடுதல்,
    10. நாட்டுக் கடவுளர்களைக் கும்பிடுதல்

    உரிய பூசைமொழிகளைக் கூறி, உரிய பூசைவிதிகளின் படி முறையாகச் செய்திடல் வேண்டும்”


    தொடர்புடையவை: