• முகப்புப் பக்கம்>
  • இந்துவேதம்>
  • பத்தி 04
  • பத்தி 04

    பத்தி 4

    இந்து என்ற சொல் தருகின்ற செய்திகள், வேதம் என்ற சொல்லால் மட்டுமே சிறப்பாகக் குறிக்கப்படுவதுதான் மரபாக இருக்கிறது. இந்த உண்மையை, விளக்கிட,

    என்றிப்படி இந்து வேதம் பற்றிய கருத்து விளக்கச் சொற்றொடர்கள் பதினெண் சித்தர்களின் நூல்களிலும், பதினெட்டாம்படிக் கருப்புகளின் நூல்களிலும், 48 வகைச் சித்தர்களின் நூல்களிலும், பதினெண் சித்தர் பீடாதிபதிகளின் குரு பாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரச பாரம்பரியம் எனும் முப்பெரும் இலக்கியங்களிலும் ஏராளமாகக் காணப் படுகின்றன. ஏராளமான காணப் படுகின்றன, ஏராளமாகக் காணப் படுகின்றன.

    எனவேதான் இந்து மதத்தைப் பொறுத்தவரை இந்து வேதம் என்ற சொல்லே இந்து மதத்தின் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் செயல் நடைமுறைகளையும் விளக்குகின்ற ஒரு சொல்லாக இருக்கின்றது.


    தொடர்புடையவை: