01:17:33

இருக்கு வேதம் காண்டம்-1, மண்டலம்-17, நாள் உரைக்கோவை வாசகம்-33
“இம்மண்ணுலக பிறப்புக்களில் அரியது, உயரியது, சீரியது, பெரியது மானுடப் பிறப்பேயாகும். இப்பிறப்பினை வீணாக்கிடாது அவரவரின் அக உணர்வும், புற உணர்வும் விழித்த நிலையில் அறவியாக, உறவியாக, துறவியாக, மறவியாக மாறி மாறி அனைத்தையும் துய்த்து உய்வு பெற்றிடல் வேண்டும் என்பதையே அண்டபேரண்டமாளும் இந்துவேதமான இருக்கு வேதத்தில் விளக்குகின்றனர் மூலப் பதினெண்சித்தர்கள்.”