பத்தி 2

இந்த இந்து வேதம் இந்த மண்ணுலகம் தோன்றுவதற்கு முன்னரே கணக்கற்ற கோடிகோடி ஆண்டுகளாக அண்டங்கள் பேரண்டங்கள் அண்ட பேரண்டங்கள் எனும் அனைத்திலும் நன்கு பரவி, வேரூன்றி வளர்த்து வளப்பட்டு வலிமைப்பட்டு பொலிவு பெற்ற ஒன்றாகும்.