பத்தி 13

இந்து வேதம் என்று குறிக்கப்படுவது சிறப்பாகப்

  1. பூசை மொழிகள்,
  2. பூசைவிதிகள்,
  3. தத்துவங்கள்,
  4. செயல் சித்தாந்தங்கள்

என்ற நான்கு பெரும் பிரிவுகளை உடையதாகும்,

அதாவது பதினெண்சித்தர்களுடைய இந்து மதத்தில் இந்த நான்கு, நான்கின் மடங்குகளான எட்டு, பன்னிரண்டு, பதினாறு, முப்பத்திரண்டு, முப்பத்தாறு, நாற்பத்தெட்டு, அறுபத்தினான்கு தொண்ணூற்றாறு, நூற்றெட்டு, நூற்றி நாற்பத்தினான்கு, ஆயிரத்தெட்டு என்ற எண்ணிக்கைகளும்;

ஐந்து, ஆறு, எழு, ஒன்பது, ஒன்பதின் மடங்குகளான பதினெட்டு, இருபத்தேழு, முப்பத்தாறு, ஐம்பத்தினான்கு, அறுபத்து மூன்று, எழுபத்திரண்டு, எண்பத்தொன்று, இருநூற்றி நாற்பத்து மூன்று, எழுநூற்றிருபத்தொன்பது, இரண்டாயிரத்து நூற்றியெண்பத்தேழு என்ற எண்ணிக்கைகளும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப் படுகின்றன.