11:08:38

(இருக்கு வேதம் கா-11, ம-8, நா.உ.கோ.வா.-38)

ஒளி வடிவில் அனைத்து வகைப்பட்ட (பூசை) சத்திகளையும் மக்கள் பெறுவதற்காகவே எல்லாப் பூசைகளிலும் நெருப்பு வளர்த்து ஒளி வணக்கம் செய்யும் முறை விளக்கமாக வழக்கமாக வழங்கப் பட்டு இருக்கிறது.