11:27:41

அதர்வான வேதம் கா-11, ம-27, நா.வாக்கியம்-41

எண்வகைத் தீயின் ஒளிகளைப் பூசை செய்வதற்கென்று பூசைமொழிகள், பூசைவிதிகள், தத்துவங்கள், சித்தாந்தங்கள் தனித்தனியாக வழங்கப் பட்டு இருக்கின்றன. அவற்றைத்தான் பயன்படுத்த வேண்டும். இவை கடுமையாக உடலை வருத்தி செய்வதற்குரியவை என்பதால் பெண்கள் செய்யத் தேவையில்லை.